முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொல்காப்பியம் குறிப்புகள் மற்றும் அமைப்பு

முகப்பு › 1st Year - Tamil › தொல்காப்பியம் குறிப்புகள் மற்றும் அமைப்பு தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரின் காலம் கி.மு. 5000ஆண்டுக்கு முற்பட்டது என்கிறது இறையனார் களவியலுரை. காப்பியன் என்பது இவரின் குடிவழிப் பெயராகும். தொல் என்பது அடைமொழியாகும். "திரண தூமாக்கினியர்” என்பது இவர்பெயர் என நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவர் இடைச்சங்க காலத்தில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இவர் பாண்டியன் தலைநகரான கபாடபுரத்தில் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் தன்நூலை அறங்கேற்றினார். “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனப் பாயிரத்தில் பனம்பாரனார் இவரைப் பாராட்டியுள்ளார். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் இயற்றிய பனம்பாரனாரும் தொல்காப்பியரும் அகத்தியரின் ஒரு சாலை மாணாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியரின் சமயம் இதுவரை அறியப்படவில்லை. தொல்காப்பியம் மூலம் முழுவதும் கி.பி.1847ஆம் ஆண்டு சாமுவேல் பிள்ளையால் முதன்முதலில் அச்சிடப்பெற்றது. இதுவரை 150 பதிப்புகளைக் கண்டுள்ளது தொல்காப்பியம். தொல்காப்பியச் சுவடுகள் இதுவரை 133 கிடைத்துள்ளது என்கிறார்கள். தொல்காப்பியர் - குறிப்புகள் தொல்கா...

சங்க காலம் (கி.மு. 300 - கி.பி. 100): தமிழ் இலக்கிய வரலாறு

முகப்பு › 1st Year - Tamil › சங்க காலம் (கி.மு. 300 - கி.பி. 100) தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடமாகவும் தெற்கெல்லை குமரி முனையாகவும் கிழக்கு, மேற்கு, எல்லைகள் கடல்களாகவும் உள்ளன. இவ்வெல்லைகளுக்குள் "சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, நடுநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு” எனப் பிரிக்கப்பட்டிருந்தன. சேர, சோழ, பாண்டிய நாடுகளை முடிமன்னர்களும் பிற நாடுகளைக் குறுநில மன்னர்களும் ஆட்சிபுரிந்தனர். இவர்கள் தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்து தமிழராக இருந்தக் காரணத்தினால்தான், நமது மொழியையும் நாட்டையும் தங்கள் உயிராகக் கருதிக் காத்துள்ளனர். சங்கம் நிலவிய காலம் தமிழக அரசர்களாகிய சேர, சோழ, பாண்டியரையும் இன்னும் பல சிற்றரசர்களையும் குறிப்பிடும் சங்க நூல்கள், பல்லவர்களைப் பற்றி சிறிதும் குறிப்பிடவில்லை. பல்லவர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆட்சிபுரிந்துள்ளனர். எனவே சங்ககாலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தியதாக இருக்க வேண்டும். சங்ககால மக்கள் கிரேக்கரோடும், எகிப்தியரோடும், ரோமானியரோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகச் சங்க இலக்கியங்கள் க...

அகத்தியம் - அகத்தியர் வரலாறு

முகப்பு › 1st Year - Tamil › அகத்தியம் - அகத்தியர் வரலாறு சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழை உபதேசித்தார் என்றும் அம்மொழியை அகத்தியர் உலகுக்குத் தந்தார் என்றும் கம்பராமாயணம் கூறுகிறது. இதையே "ஆதியில் தமிழ்நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகன்” எனச் சேனாவரையர் தொல்காப்பியம் உரையின் கடவுள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் இலக்கண அறிவுடையவர் என்றும் நக்கீரருக்கு இவரே இலக்கணத்தை அறிவுறுத்தியதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அகத்தியத்தை இவரே எழுதியிருக்க முடியும் என்கிறார்கள். இந்நூல் 12,000 நூற்பாக்கள் கொண்டது என்று பலரும் கூறியுள்ளனர். முத்தமிழுக்கு இலக்கணம் கூறும் நற்றமிழ் நூலாக விளங்கும் தொல்காப்பியத்திற்கு மூல நூலாக இருந்தது அகத்தியமே என்கிறார்கள். அகத்திய வெண்பா, அகத்திய மணி 4000, உள்ளிட்ட 26 நூல்களை அகத்தியர் இயற்றியுள்ளார் என்றும் இவரது மனைவி லோபா முத்திரை என்றும் கூறுகிறார்கள். அகத்தியம் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்று சிலர் கூறியுள்ளனர். "ஆனாப்பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் ...

Daily Current Affairs MCQ – 27 June 2025 - PDF link

In an ever-evolving world, staying abreast of Current Affairs is indispensable for general awareness and is a cornerstone for success in competitive exams . Our platform delivers precise daily updates , curating the most significant national and international news across politics, economy, and sports. Designed to elevate your General Knowledge (GK) for aspirants of UPSC, Banking, TNPSC , RRB and SSC tests, we ensure you never miss critical global happenings. Equip yourself with our comprehensive latest news summaries to stay informed and stay ahead. முகப்பு › Current Affairs Quiz › Daily Current Affairs MCQ – 27 June 2025 1. Which state launched a framework for India's first Net-Zero Industrial Park in Tiruvallur? Tamil Nadu Kerala Gujarat Rajasthan 2. By what year does Tamil Nadu's Net-Zero Industrial Park aim to achieve net-zero emissions? 2030 2050 2040 2025 3. Which country partnered with ...

சமய முன்னோடிகள் tnpsc questions pdf

முகப்பு › TNPSC GROUP IV - Tamil › சமய முன்னோடிகள் Course:  TNPSC Study Material Subject:  TNPSC GROUP IV - Tamil Topic: சமய முன்னோடிகள் 1. திருவாசகர் பிறந்த ஊர் எது? சீர்காழி திருவண்ணாமலை திருவாதவூர் மதுரை 2. திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் எவ்வளவு? 21 ஆண்டுகள் 18 ஆண்டுகள் 16 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 3. திருசுந்தரரின் உண்மை பெயர் எது? நம்பி ஆண்டான் சுந்தரம் அப்தர் முத்தையா 4. பாகீசர் நம்பிய தத்துவம் எது? ஞான மார்க்கம் சித்தாந்தம் பக்தி மார்க்கம் சக்தி மார்க்கம் 5. திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது? 1000 2000 4000 3000 6. குணவசகராழ்வார் இயற்றிய முக்கிய நூல் எது? தேவாரம் திவ்ய பிரபந்தம் திருக்குறள் பெரியபுராணம் 7. ஆண்டாள் பிறந்த இடம் எது? மதுரை திருவேண்காடு விள்ளிபுத்தூர் காஞ்சிபுரம் 8. சதீந்தலனச் சாதணார் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்? சைவம் இஸ்லாம் சமணம் பௌத்தம் 9. திருவாசகர் இயற்றிய நூல் எது? திருவாசகம் திருப்புகழ் நான்மணிக்கடிகை திருக்குறள் 10. திருஞானசம்பந்தரின் பெற்றோர் யார்? சிவபாத ஹ்...

Daily Current Affairs MCQ – 25 June 2025 - PDF link

In an ever-evolving world, staying abreast of Current Affairs is indispensable for general awareness and is a cornerstone for success in competitive exams . Our platform delivers precise daily updates , curating the most significant national and international news across politics, economy, and sports. Designed to elevate your General Knowledge (GK) for aspirants of UPSC, Banking, TNPSC , RRB and SSC tests, we ensure you never miss critical global happenings. Equip yourself with our comprehensive latest news summaries to stay informed and stay ahead. முகப்பு › Current Affairs Quiz › Daily Current Affairs MCQ – 25 June 2025 1. What is the percentage of reservation in promotions for disabled government staff in Tamil Nadu? 4% 3% 5% 2% 2. Up to which pay level does the 4% reservation for disabled staff in Tamil Nadu apply? Pay Level 20 Pay Level 25 Pay Level 30 Pay Level 15 3. Who has been appointed as the Chairperson of the T...

சங்க இலக்கியம் - எட்டுத்தொகை நூல்கள்

முகப்பு › 1st Year - Tamil › சங்க இலக்கியம் - எட்டுத்தொகை நூல்கள் சங்க இலக்கியம் சங்க காலத்தை மூவேந்தர் ஆட்சிக்காலம், இயல்புணர்ச்சிக் காலம், செவ்வியல் நெறிக்காலம் என்றெல்லாம் அழைக்கின்றோம். சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலம். கருப்பொருளைச் சார்ந்து மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்ட காலம். அதனால்தான் அறநெறிக் காலம், சமயநெறிக் காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக் காலம் போன்றவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட காலம் என்கிறார்கள். சங்ககாலத்தில் எழுந்த இலக்கியங்களில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் குறிப்பிடத்தக்கனவாகும். கற்பனை வளமும் கருத்துச் செறிவும் ஒருங்கே பெற்ற ஓர் அரியப் படையல் சங்க இலக்கியம். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை முறையாகப் படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாக உள்ளது. சங்க இலக்கியம் மக்கள் பலமுறை படித்துப் பயன்பெற வேண்டிய இலக்கியச் சோலையாகும். புறத்தே தோன்றும் காட்சிகளையும் அகத்தே தோன்றும் கருத்துகளையும் புனைந்து நிற்கும் அழியாத தமிழ் அழகோவியம். காதலையும் வீரத்தையும் ...
📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW